Ayyampalayam Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

 

Ayyampalayam Town Panchayat coming under the administrative territory of Athoor Taluk, Dindigul District. This Town constituted in the year of 1934 village panchayat as per G.O. No.1157 RD&LA dt. 03.12.1934 and then a Major panchayat vide G.O. No.3976 / RD & LA dt.26.10.1937. It became 3rd grade town panchayat as per proceedings of the Inspector of Local Fund Audit 42339 /59/H5 Dt.08.09.1950 and 1st grade town panchayat vide Director of Rural Development pdl no.84/A/66 dt.30.04.1966 and now it is the selection grade town panchayat as per proceedings of the Director of Town Panchayats Roc.no.2247/83J5 Dt.14.02.1983. In this Town Panchayat Municipal act has been implemented and followed. Total Area of Panchayat 19.20 sq.km. The ancient temple of Sri Periya Muthallamman Kovil, Sri Chinna Muthalamman Kovil and Gandhikundram Thirupalani Murugan Kovil. October Muthalamman Kovil festivel & March Murugan Kovil Festival. The well Known south west of dindigul junction line and Dindigul- Kumuli National highway (NH-45) Extension passes close to town. The Cool and pleasant climate of the region is one of the factors influencing the coconut crop harvest in the region. The temperature of Ayyampalayam ranges from a low of 20º C to a high of 37º C and receives scanty rains as the town is situated on the leeward side of the western ghats. Ayyampalayam is its salubrious climate extended form Thandikudi Hills. Owing to these factors, the average rainfall of Ayyampalayam has declined from an average 927 mm. This town limit water catchments near the well-known Maruthanathi Dam. Maruthanathi river from the dam Ayyampalayam, Pattiveeranpatti, M.Vadipatti and Sithur nearest towns drinking water supplies.

அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர்ர் தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியானது அரசாணை எண்.1157/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.03.12.1934ன்படி கிராம ஊராட்சியாகவும், பின்னர் அரசாணை எண்.3976/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.26.10.1937 மற்றும் உள்ளாட்சி தணிக்கை செயல்முறை எண்.42339/50/எச்.5 நாள்.08.09.1950ன்படி முன்றாம் நிலை பேருராட்சியாகவும், மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்கள் செயல்முறைகள் எண்.84/எ.66 நாள்.30.04.1966 ன்படி முதல் நிலை பேருராட்சியாகவும், சென்னை பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின் செயல்முறை ந.க.எண்.2247/83ஜே5 நாள்.14.02.1983ன்படி தேர்வுநிலை பேருராட்சியாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருராட்சியின் மொத்த பரப்பளவு 19.20 சதுர.கி.மீ.ஆகும். இப்பேருராட்சியின் முந்தைய பெயர் அய்யன்பாளையம் என்பதாகும். காலப்போக்கில் மருவி அய்யம்பாளையம் என்றானது. மருதா நதி அணைப்பகுதி மற்றும் கணேசபுரம் என்ற இரு உட்கடை கிராமங்கள் உள்ளடக்கியதாகும். இங்கு பெரியமுத்தாலம்மன், சின்னமுத்தாலம்மன் கோவில்கள் பழமையான கோவில்கள் ஆகும். புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மற்றும் வெளியூர்களிலிருநது சுமார் 8000 மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், காந்திக் குன்றம் திருப்பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருநாள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மக்கள் சுமார் 2000க்கும் குறையாமல் விழாவில் பங்கேற்பார்கள். அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர்ஆகும். இப்பகுதியில் குளிர் மற்றும் இதமான காலநிலை கொண்டது. இங்கு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் உயர்ந்தபட்சமாக் 37 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இப்பேருராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி மலையில் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளதால், மிதமான தட்பவெப்பநிலை காணப்படக்கூடிய ரம்மியமான காலநிலை கொண்ட பகுதியாகும். இக்காரணங்களினால், இப்பகுதியில் சராசரி மழையளவு 927 மி.மீ. இங்கு விவசாயக்கூலி பெருமக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு தென்னைமரங்கள் அதிகம் உள்ள காரணத்தால் இப்பகுதி தேங்காய்கள் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இப்பேருராட்சிக்கு 35 கி.மீ. துரத்தில் தடியன்குடிசை நறுமன சுற்றுலாத்தளம் மற்றும் தாண்டிக்குடி முருகன் கோவில் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பாக சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் அய்யம்பாளையம் ஆகும். இப்பேருராட்சியிலிருந்து 8 கி.மீ துரத்தில் மருதாநதி அணை உள்ளது. இப்பேருராட்சியின் குடிநீர்த் தேவைக்கு மேற்படி அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி (இ.)எம்.வாடிப்பட்டி மற்றும் சித்துர் ஆகிய ஊர்களுக்கு மேற்படி, அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர்ர் தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியானது அரசாணை எண்.1157/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.03.12.1934ன்படி கிராம ஊராட்சியாகவும், பின்னர் அரசாணை எண்.3976/ஊ.வ. மற்றும் உள்.தணி./ நாள்.26.10.1937 மற்றும் உள்ளாட்சி தணிக்கை செயல்முறை எண்.42339/50/எச்.5 நாள்.08.09.1950ன்படி முன்றாம் நிலை பேருராட்சியாகவும், மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்கள் செயல்முறைகள் எண்.84/எ.66 நாள்.30.04.1966 ன்படி முதல் நிலை பேருராட்சியாகவும், சென்னை பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின் செயல்முறை ந.க.எண்.2247/83ஜே5 நாள்.14.02.1983ன்படி தேர்வுநிலை பேருராட்சியாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருராட்சியின் மொத்த பரப்பளவு 19.20 சதுர.கி.மீ.ஆகும். இப்பேருராட்சியின் முந்தைய பெயர் அய்யன்பாளையம் என்பதாகும். காலப்போக்கில் மருவி அய்யம்பாளையம் என்றானது. மருதா நதி அணைப்பகுதி மற்றும் கணேசபுரம் என்ற இரு உட்கடை கிராமங்கள் உள்ளடக்கியதாகும். இங்கு பெரியமுத்தாலம்மன், சின்னமுத்தாலம்மன் கோவில்கள் பழமையான கோவில்கள் ஆகும். புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மற்றும் வெளியூர்களிலிருநது சுமார் 8000 மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், காந்திக் குன்றம் திருப்பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருநாள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவிற்கு சுற்றுப்புற ஊர்கள் மக்கள் சுமார் 2000க்கும் குறையாமல் விழாவில் பங்கேற்பார்கள். அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர்ஆகும். இப்பகுதியில் குளிர் மற்றும் இதமான காலநிலை கொண்டது. இங்கு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் உயர்ந்தபட்சமாக் 37 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இப்பேருராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி மலையில் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளதால், மிதமான தட்பவெப்பநிலை காணப்படக்கூடிய ரம்மியமான காலநிலை கொண்ட பகுதியாகும். இக்காரணங்களினால், இப்பகுதியில் சராசரி மழையளவு 927 மி.மீ. இங்கு விவசாயக்கூலி பெருமக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு தென்னைமரங்கள் அதிகம் உள்ள காரணத்தால் இப்பகுதி தேங்காய்கள் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இப்பேருராட்சிக்கு 35 கி.மீ. துரத்தில் தடியன்குடிசை நறுமன சுற்றுலாத்தளம் மற்றும் தாண்டிக்குடி முருகன் கோவில் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பாக சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் அய்யம்பாளையம் ஆகும். இப்பேருராட்சியிலிருந்து 8 கி.மீ துரத்தில் மருதாநதி அணை உள்ளது. இப்பேருராட்சியின் குடிநீர்த் தேவைக்கு மேற்படி அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி (இ.)எம்.வாடிப்பட்டி மற்றும் சித்துர் ஆகிய ஊர்களுக்கு மேற்படி, அணையிலிருந்தே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Town Information

City Name: Ayyampalayam Town Panchayat
Area in SqKm 19.200
District Dindigul
Taluk Athoor
Name of Assembly Constituency Athoor
Name of Parliment Constituency Dindigul
No of Wards 15
No of Streets 103
2011 Population 12175
Present Population 12886

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eotpapm@rediffmail.com
  • Address: Door No.13-1-1, 13th Ward, Perumal Kovil Street, Ayyampalayam.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.