Pannaikadu is the Place of God Rama.the view of Panniakadu from Murugan Temple is extraordinary . kaliamman temple is situated near a stream , whose goddess is believed to be very powerful. The temple is a very beautiful picnic spot too. People from Pannaikadu have migrated to places all around the world either for studies or for living. Banana, coffee, orange, jack and avacodo are mainly cultivated. Pannaikadu is a low level valley surrounded by mountains, which is a rare site in South India. the view from murugan temple is so catchy but it is a pity very few tourists are attracted to this place.
மேற்கு தொடர்ச்சிமலையில் அடுக்கடுக்கு மலைட்தொடருக்குள் கடல் மட்ட இருந்து 7200 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது. மலைகளின் இளவரசி என புகழ் பெற்றதுமான கொடைகானல் மலை செல்லும் வழியில் வத்தலக்குண்டு இருந்து 32-வது மைலில் நாற்புற்மும் மலைகளாலும் மலையில் தோன்றும் நதிகளாலும் சூழப்பட்டு கடல் மட்டதிலிருந்து 4250 அடி உயரட்தில் எங்கு நோக்கினாலும் பச்சைக் கம்பளம் விரிட்த்தாற்போல் அமைந்துள்ளது பண்ணைக்காடு பேரூராட்சி ஆகும். பண்ணைக்காடு மேற்கு தொடர்ச்சிமலைகளின் கீழ் மிளகுசுழி. அருங்கனால் மற்றும் சோலைவயல் போன்ற ஆறுகளிலும். நீர் வீழ்ச்சிகளிலிருந்தும் சுத்தமான் குடிநீர் புவீஈர்ப்பின் மூலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளிலும் தங்கு தடையின்றி தினசரி பண்ணைக்காடு பேரூராட்சி பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பது ஓர் வரப்பிரசாதமாகும். பண்ணைக்காடு, கொடைக்கானல் போன்ற கூடுதலான குளிர்ச்சியாகவும் இல்லாமல், கீழ் நாடுகள் போன்று கூடுதல் வெப்பத்துடன் அனைவரும் விரும்பும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு கோவிலகள் அதிகமாக உள்ளது. பழியர்.புலையர் போன்ற மலைச் சாதியினரும், மண்ணாடியார் என்ற இனத்தவரும் ஆங்காங்கே குடிசைகள் போட்டு தங்கி, காடுகளை அழித்து பண்ணைகள் அமைத்து வாழந்த காரணத்தினால் பண்ணைக்காடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் என ஆன்றோர் கூறுகின்றனர். கற்கால மனிதர்கள் வசித்து வந்த பாறை வீடுகள் இப்போதும் காண இயலும் மற்றும் எதிரொலிக்கும் பாறை. மாவிலிப்பாறை ஆகிய சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளது. தேக்கு, குமுழ், சிங்கிட்டார். நாவல், வேங்கை, ஆமான் மற்றும் சந்தனம் போன்ற மரவகைகளும், முக்கனி வகைகளுடன் ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, சீத்தா, அவகோட, நாரத்தை மற்றும் எலுமிச்சை போன்ற கனி வகைகளும் காப்பி, இஞ்சி, ஏலம், மிளகு, கொக்கோ, நெல்லி , கடுக்காய் போன்ற பணப்பொருட்களும், பீன்ஸ், செளசெள, முட்டைகோஸ்.கராட், பீட்ருட், காலிபிளவர் போன்ற காய்கறிகளும், கலைமன், சருகுமான், கேலையாடு, வரையாடு, காட்டு எருமை, காட்டுப் பன்றிகள், காட்டு முயல், சிறுத்தை, வரிப்புலி, மந்தி, குரங்குகள், வெளவால், போன்ற விலங்குகளும் காட்டு கோழி, காடை,கெளதாரி, பச்சைபுறா, கரும்புறா, தெல்லுபுறா, மாப்புறா நிறைந்துள்ள பகுதியே பண்ணைக்காடாகும். பட்டம் பெறும் பதவிகளில் இருக்கின்ற தொழிலதிபர்கள். பெரும் விவசாயப் பெருங்குடி மக்கள் நிறைந்த்து இவ்வூராகும்
Town Information
City Name: | Pannaikadu Town Panchayat |
Area in SqKm | 32.000 |
District | Dindigul |
Taluk | Kodaikanal |
Name of Assembly Constituency | Palani |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 15 |
No of Streets | 53 |
2011 Population | 8731 |
Present Population | 9443 |